இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

துணி துவைக்கும் மனிதக் குரங்கு


மனிதக் குரங்கு ஒன்று துணியை நீருக்குள் அமிழ்த்துகின்றது. அந்த துணியால் தம்முடைய முகத்தைத் துடைக்கின்றது. பின் அத்துணியை நீருக்குள் மீண்டும் அமிழ்த்தி எடுக்கின்றது. பிழிகின்றது. ஆம் மனிதர்களைப் போல துணியைத் தோய்க்கின்றது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites