இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, June 30, 2012

மதிப்பு கூட்டிய பொருட்கள் உற்பத்தி

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு (ராகி) ஆகியவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இரு ந்து அவர் பெற்றுக் கொ ள்கிறார். மதிப்பு கூட்டும் தொழிலில் இவர் முத லீடாக ஒரு லட்சம் ரூ பாய்க்கு இயந்திர தள வாடங்களை வாங்கியுள் ளார். உற்பத்தி செய்யப் பட்ட சிறுதானியம், மதி...

Tuesday, June 26, 2012

பொரி செய்வது எப்படி

அரிசியானது அடு மணலுடன் சேர்த்து இரும்பு அல்லது மண் சட்டியில் சூடு செய்யப்படும். நன்றாக கலக்கும்போது அரிசியானது வெடித்து உப்ப ஆரம்பிக்கும். மணலுடன் சேர்ந்த அரிசியை சலித்து பிரிக்கவேண்டும். புழுங்கல் அரிசி பயன்படுத்தி தயார் செய்யும்போது சாம்பல் நிறத்திலிருந்து தூய வெள்ளை நிறம் பெறலாம். இது விற்கும்போது உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் விற்கப்படுகிறது. இது சாப்பிடும்போது மோர் அல்லது பால் சேர்க்கலாம். பொரி பொரியானது பண்டைய காலந்தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் எளிய உணவாகும். இதனுடன் வெல்லம், பொரிகடலை துருவிய காய்கறிகள் மற்றும் மசாலா வகைகள் சேர்த்தும் சாப்பிடலாம். பொரியானது பெரும்பாலும் வீட்டிலும் அல்லது சிறு தொழிலாகவும்...

இது தன்னம்பிக்கை கட்டுரை

நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய..? குமுதா தேவி. துரைசாமி&சாந்தி இருவரின் அன்புக்குப் பாத்திரமானவர். முடிந்து போக இருந்த குமுதாவின் வாழ்வை புதிதாக தொடங்கி வைத்த மணிவிழா தம்பதிகள் பற்றி பேசும்போது பிரகாசம் பெறுகிறது குமுதாவின் முகம். இலையுதிர் காலங்களுக்குப் பிறகு பசுமைப்பூக்கிற அழகான வசந்தகால தாவரம்போல பளீச்சென்று வரவேற்கிறார் குமுதா. வாழ்ந்து கெட்டதற்கான தடயம் கண்ணீரிலும், கெட்ட பிறகும் வாழ்ந்து காட்டிய பெருமிதம் சிரிப்பிலும் காட்டுகிறார். ��சாந்தியும், துரைசாமியும் எனக்கும், என் குடும்பத்துக்கும் தெய்வம். என்னோட தாய்வீடு அவங்க வீடுதான். இனி வாழையடி வாழையா வர்ற என் சந்ததி எப்பவும் இவங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கும்.  புல் பூண்டு...

Monday, June 25, 2012

உழைப்பால் உயர்ந்த நண்பன்

கல்யாண ராமன் (Kal Raman) – திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோவில் என்ற கிராமத்தில் பிறந்து சிறுவனாக இருக்கும்போது தந்தையை இழந்து, வறுமையில் வாடி, தெரு விளக்கில் படித்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து இன்று அமெரிக்காவிலிருக்கும் “GlobalScholar” என்ற கம்பெனியின் CEO. அமெரிக்காவிலிலுள்ள சியாட்டல் (Seattle) நகரில் வசிக்கும் கல்யாண ராமனுக்கு Bill Gates, Jeff Bezos (Founder and CEO of Amazon.com) போன்றவர்கள் நண்பர்கள். தான் சிறு வயதில் வறுமையில் கஷ்டப்பட்டதை போல் ஏழை மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இன்று கிட்டத்தட்ட 2000 மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற...

எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள். உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.கடலை மிட்டாய் : இந்தோனேஷியா,...

வாழை நார்

தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.வாழை என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்றாலும் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த வொரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு வகையில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எட்டு மணி நேரத்தில்...

குங்குமச்சிமிழ் செய்வது எப்படி

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற சுப நாட்கள் மட்டுமல்லாமல் எந்த நாளாக இருந்தாலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவது மனநிறைவைத் தரும். குங்குமம் நெற்றிக்கு அழகு என்றால், அதை அலங்காரமான சிமிழில் வைத்து தருவது கண்ணுக்கு அழகு! அந்தக் குங்குமச்சிமிழையும் ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தால் அது நல்ல பிசினஸுக்கு அழகு. . என்னென்ன தேவை? உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்யப்பட்ட மரப்பெட்டிகள் (கார்ப்பென்டரிடம் கேட்டு செய்து வாங்கலாம். மரப்பெட்டி பிடிக்காதவர்கள் திக்கான அட்டையில் நீங்களே வெட்டி சின்ன பாக்ஸ் செய்து கொள்ளலாம்), டெக்ஸர் வொயிட் அல்லது பிரெஞ்ச் சாக் பவுடர் மற்றும் வொயிட் கம், மெட்டாலிக் கலர்கள் (காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ), பெயின்ட் பிரஷ், குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடி, கெமிக்கல் கிளே (எம்சீல்), வார்னிஷ். எப்படிச் செய்வது?   மெஹந்தி போடுவதற்கு கோன் செய்வது போல...

Sunday, June 24, 2012

பிளாஸ்டிக் குடம்

குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்... கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது! சந்தை வாய்ப்பு! தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும்...

Friday, June 22, 2012

லேம்ப் ஷேடு பண்ணலாம்

எத்தனை சிறிய வீடாக இருந்தாலும், ஒரு சின்ன விளக்கொளி போதும்... அதை அழகாக்க! வெறுமனே ஒரு பல்பை எரிய விடுவதற்குப் பதில், குட்டியாக, அழகாக ஒரு லேம்ப் ஷேடு வைத்து, அதனுள்ளிருந்து வீட்டுக்குள் வெளிச்சம் பரவும்படி செய்தால் வீடே வசீகரமாகும்.  ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த சற்றே விலை அதிகமான மாடல்களிலும், அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி குறைந்த முதலீட்டிலும் லேம்ப் ஷேடுகள் செய்யலாம்’’ என்னென்ன தேவை? முதலீடு? ‘‘ஹேண்ட் மேடு பேப்பர் (கொஞ்சம் காஸ்ட்லியானாலும் ஹேண்ட் மேடு பேப்பர்தான் அழகு. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது) அல்லது சார்ட் பேப்பர், மூங்கில் குச்சிகள், தடிமனான, மெல்லிசான நூல், எலெக்ட்ரிக் ஒயர், பல்பு ஹோல்டர், 2 பின் பிளக், பல்பு, பசை... மொத்த முதலீடு...

Wednesday, June 20, 2012

கிரிஸ்டல் செய்முறைகள்

Supplies for one flower: 10 daggers, 16 mm 5 fire-polished drops, 7 mm 5 11/0 seed beads Beading thread (e.g. K.O. or Fireline) Tools: 2 beading needles, scissors Tekniker: 2-needle right-angle weave/cross-weaving, surgeon's knot * 1. Cut a comfortable length of thread (e.g. 40 cm). String one drop and two daggers as in the photo and centre on the thread. 2. Cross the threads through a dagger bead. 3. Continue stringing the remaining beads as in the previous step. Pull the threads to tighten the tension after each crossing. It's not always easy to keep the tension tight, but it's ok as you will remedy this later. At this...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites