இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார்.
சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு (ராகி) ஆகியவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இரு ந்து அவர் பெற்றுக் கொ ள்கிறார். மதிப்பு கூட்டும் தொழிலில் இவர் முத லீடாக ஒரு லட்சம் ரூ பாய்க்கு இயந்திர தள வாடங்களை வாங்கியுள் ளார். உற்பத்தி செய்யப் பட்ட சிறுதானியம், மதி...