இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, February 16, 2012

ஏற்றுமதி தொழில் வாய்பளிக்கிறோம்

ஏற்றுமதித் தொழில் ஒரு நல்லத்தொழில் முன்பெல்லாம் நகரத்துமக்கள் தான் அதில் அதிகம் ஈடுபட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது அதன்விவரம் கிராமத்து இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
தற்போது கிராமத்திலும் கூட ஏற்றுமதித் தொழில் முன்னனி நிறுவனமாக செயல்படுகிறார்கள்.நாகைமாவட்டம் வேதரண்யம் அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்த திரு. விஜயகுமாரை சந்தித்தோம் அவர் கூறும்போது,
“கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், இன்று உலகளவில் நற்பெயரை பெற்றுவருகிறது முதலில் உணவுப்பொருட்கள் தேங்காய் வகைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி சொய்து வருகிறோம்.
குறிப்பாக வளைகுடா நாடுகள், அபுதாபி, துபாய், சவதிஅரேபியா, போன்ற பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம், இதற்கு நமது இந்திய ஏற்றுமதிக் கொள்கைமிக வலிமையான தாக இருப்பது எனக்கு மிக உதவியாக இருந்தது, அதோடு இன்சூரன்ஸ் வசதியும் மிக ஏற்றதாக உள்ளது கடந்த நான்கு வருடங்களாக இத்தொழிலில் உள்ளேன் இறக்குமதி தரமான சிமென்ட்களை இறக்குமதி செய்கிறேம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொடுக்கிறோம்.
மேலும், நல்லதரமான நுகர்வு பொருட்கள் தயாரிப்போர் அனுகினால் ஏற்றுமதி செய்து தரஉள்ளேன்”.என்கிறார்.
அபூர்வா இம்போர்ட் & எக்ஸ்போர்ட்.
17/3 தோப்புத்துறை. வேதாரண்யம் தாலுக்கா.
நாகைமாவட்டம்.
90037 58477,94433 99844, 04369 – 252388.

3 comments:

iam opnining new export bissnes , you gid ness me,

i want training for export sir my mobile number is 9940722281

தாங்கள் வருகைக்கு நன்றி திரு ராஜ் துரை அவர்கள்

மேல்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites