'என்னுடைய துறைத் தலைவர் சுப்ரமணியனின் யோசனையும் கல்லூரிநிர்வா கத்தின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி அமைத்து உள்ளோம். டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய சக்கர நாற்காலி ஒன்றைப் பொருத்தினோம். 'ஜாய் ஸ்டிக்’ மூலம் அந்தச் சக்கர நாற்காலியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக, லிஃப்ட்டையும் பொருத்தினோம். இது, பி.எம்.டி.சி. எனும் மின்சார மோட்டார் மூலம் இயங்குகிறது. அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்குதிறன் கொண்ட இந்த லிஃப்ட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 முறை ஏறி இறங்கலாம். வழக்கமான ஆட்டோக்களில் ஆக்சிலரேட் டர் மற்றும் கிளட்ச்சை கைகளாலும் பிரேக்கைக் கால்களாலும் இயக்க வேண்டி இருக்கும். ஆனால், நாங்கள் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கும் வகையில் மாற்றினோம்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர்கள் லைசென்ஸ் இல்லாமலேயே வண்டி ஓட்டுகின்றனர். அவர்களுடைய கவனத்துக்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன், கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்பவர் தொடர்ந்து, ''இந்த ஆட்டோ வின் வடிவமைப்பு பார்க்க எளிதாகத் தெரிந்தாலும் இதை வடிவமைக்க ஒரு வருஷம் பிடித்தது. ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கூட்டமைப்பு, இந்த ஆட்டோவைத் தயாரிக்க
- என் விகடன் : சென்னைபா.பற்குணன்
'என்னுடைய துறைத் தலைவர் சுப்ரமணியனின் யோசனையும் கல்லூரிநிர்வா கத்தின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி அமைத்து உள்ளோம். டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய சக்கர நாற்காலி ஒன்றைப் பொருத்தினோம். 'ஜாய் ஸ்டிக்’ மூலம் அந்தச் சக்கர நாற்காலியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக, லிஃப்ட்டையும் பொருத்தினோம். இது, பி.எம்.டி.சி. எனும் மின்சார மோட்டார் மூலம் இயங்குகிறது. அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்குதிறன் கொண்ட இந்த லிஃப்ட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 முறை ஏறி இறங்கலாம். வழக்கமான ஆட்டோக்களில் ஆக்சிலரேட் டர் மற்றும் கிளட்ச்சை கைகளாலும் பிரேக்கைக் கால்களாலும் இயக்க வேண்டி இருக்கும். ஆனால், நாங்கள் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கும் வகையில் மாற்றினோம்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர்கள் லைசென்ஸ் இல்லாமலேயே வண்டி ஓட்டுகின்றனர். அவர்களுடைய கவனத்துக்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன், கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்பவர் தொடர்ந்து, ''இந்த ஆட்டோ வின் வடிவமைப்பு பார்க்க எளிதாகத் தெரிந்தாலும் இதை வடிவமைக்க ஒரு வருஷம் பிடித்தது. ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கூட்டமைப்பு, இந்த ஆட்டோவைத் தயாரிக்க
Thnxs:- என் விகடன் : சென்னை
0 comments:
Post a Comment