இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Wednesday, October 24, 2012

பாப்-கார்ன் வியாபாரம்

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன....

Sunday, October 21, 2012

ஊறுகாய் தயாரிப்பு

தயிர் சாதம் ஆனாலும் சரி தக்காளி சாதம் ஆனாலும் சரி தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று கூறுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இயல்பாக காண முடியும். ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்டதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லுபவர்களும் பலர் உள்ளனர். இந்த ஊறுகாயை தயாரிப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் தேன் துளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மகாலட்சுமி. பொருளாதார பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த இவர் தான் இருப்பது வாடகை வீடு என்பதால் தனியார் தொண்டு நல மையத்தின் உதவியுடன் தொழிலை மேற்கொண்டு வருகிறார். நகைப்பட்டறை வைத்திருந்தவர்கள் அந்த தொழில் நலிவடைந்தால் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவு இல்லாத இவர் வேலைக்கு...

உணவு பதப்படுத்தும் பகுதி:

வேளாண் பொருள் பதப்படுத்துதல்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்ப மையத்தின் மூலம் தரப்படும் வசதிகள்: அறுவடைக்குபின்சார் தொழில் நுட்ப மையமானது (PHTC), ஏப்ரல் 2004ம் ஆண்டு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமானத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது பல்துறை மூலம் அறுவடைக்கு பின்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் பொறியியல் நிகழ்வுகள் போன்றவவையையும், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும். தொழில் நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகும். இந்த மையத்தின் செயந்பாடுகள் யாதெனில் பல துறையின் மூலம், குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை...

Thursday, October 18, 2012

ஒரு மணி நேர சுடிதார் தையல் கடைக்குச் சென்றோம்

தீப்பெட்டிபோல வரிசையாகக் கடைகள், நெரிசலில் நீந்தும் மக்கள் என தி.நகர் ரெங்கநாதன் தெரு எப்போதும் பரபர பிஸிதான். தெருவுக்குள் நுழைந்ததுமே 'வாங்கம்மா... ஒரு மணி நேரத்தில் சுடிதார், ப்ளவுஸ் தெச்சுடலாம். ஷாப்பிங் போயிட்டு வர்றதுக்குள்ள சுடிதார் ரெடியா இருக்கும்மா!'' என வெரைட்டியான குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடும். 'மொத்த கடையையே புரட்டிப் போட்டு  துணி எடுக்கும் பெண்கள், ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க எப்படி ஒப்புக்கொள்கிறார்கள்?’ என்ற கேள்வியுடன் ரெங்கநாதன் தெருவில் விசிட் அடித்தோம். குரல் கம்ம கத்தி கஸ்டமர்களை அழைத்துக்கொண்டு இருந்த மீனா, ''ஏழு வருஷமா இந்த வேலை செய்யுறேன். வீட்டுக்காரருக்குச் சரியான சம்பாத்தியம் இல்லாததால் இப்படி வெயிலில்...

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன.

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.   இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து)....

Sunday, October 14, 2012

இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்கள்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விலாசம் கேட்டிருந்தாரகள். அவர்களுக்காக அந்தந்த பொருட்களின் புகைப்படத்தில் தந்திருக்கிறேன் வாங்கி பயன் பெறுங்கள். உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட பலகை. (Board) கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும் நேர்த்தியாகவும் இருந்தது. நன்றி   நன்றி :http://maravalam.blogspot.com/ ...

கல்யாணச் 'சட்டை'!

கல்யாணத்துக்குச் சட்டை எடுப்பார்கள். ஆனால், கல் யாண அழைப்பிதழையே சட்டையைப் போல் உருவாக்கி இருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த அலெக்ஸ் ரவி. தன் மகன் திருமணத்துக்காக கோட் மாதிரி இவர் உருவாக்கி இருக்கும் சட்டைக்கு ஏரியாவில் செம ரெஸ்பான்ஸ்.  ''நான் பொதுவாகவே எதைச் செஞ்சாலும் வித்தியாசமா செய்யணும்னு நினைப்பேன். டிரெஸ் தைக்கிறதுலகூட வித்தியாசம் காட்டுவேன். என் மகன் இன்ஃபன்ட் கல்யாணப் பத்திரிகை மாடல் பாக்குறதுக்காக சிவகாசி, மதுரை, பாண்டிச்சேரினு பல ஊருங்களுக்குப் போனேன். ஒண்ணுமே எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை.  கல்யாணத்துக்கு நாள் வேற நெருங்கிட்டு இருந்தது. அப்பதான் சட்டைமாடல்லேயே பத்திரிகை  அடிச்சா என்னன்னு தோணுச்சு. வேஸ்ட்...

சுடிதார் தைக்கும் முறை

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும். முன்பக்கம்: (படம் 3)1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.பின்பக்கம்: (படம் 4)1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.2. கை ஓரம் மடித்து தைக்கவும்.3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5) Bottom 1. துணியை நான்காக...

தையல் டிப்ஸ்

1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம். 4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites