*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.
*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.*ஒரு தாரில் 100 பழங்கள்.*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.*மாசிப்பட்டம் ஏற்றது.*செம்மண்ணில் நன்றாக வளரும்.அரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல்...