காந்திகிராமம்:பந்தல் காய்கறிகள் சாகுபடியில் புதிய 'பெட் ஒயர்' தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.காய்கறிகள் உற்பத்தியில் பந்தல் தொழில் நுட்பம் புதிய முறை. இதில் கட்டுக் கம்பிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.68க்கு விற்பனையாகும் கட்டுக்கம்பிகள் ஏக்கருக்கு 400 கிலோ தேவைப்படும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரத்து 200 செலவாகிறது.
விவசாயிகள் கம்பிகளுக்கு மட்டுமே கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுதவிர பந்தல் அமைப்பதற்கான வேலிக்கருங்கற்கள், சொட்டுநீர் பாசனத்திற்கான வசதிகள், தெளிப்பான்கள், பறவை வலை உள்ளிட்டவைகளுக்கு அதிக பணம்
செலவாகிறது. இதனால் பந்தல்...