இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Wednesday, November 27, 2013

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!!படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்....

பழைய பொம்மை... புது மெருகு

படித்தது எம்.பி.ஏ. பிடித்தது பொம்மை சென்னையில் உள்ள ராஜேஸ்வரி மோகனின் வீடு, விதம் விதமான பொம்மைகளால் நிரம்பியிருக்கிறது. ‘‘மத்தவங்களுக்கெல்லாம் வருஷத்துல பத்து நாட்கள் கொலுன்னா, எங்க வீட்டுல 365 நாட்களும் கொலுதான்’’ என்கிற ராஜேஸ்வரி, பழைய பொம்மைகளுக்கு புது பெயின்ட் அடித்து, உடைசல், விரிசல்களை சரிப்படுத்தித் தருகிறார்.‘‘எம்.பி.ஏ படிச்சிருக்கேன். தனியார் கம்பெனியில வேலை. வருடம் தவறாம கொலு வைக்கிறது எங்க வீட்ல வழக்கம். கல்யாணத்துக்கு முன்னாடியே  எங்கம்மா கொலு வைக்கிறப்ப, அதுல உள்ள பழைய பொம்மைகளை எடுத்து, பெயின்ட் பண்ணிக் காய வச்சுக் கொடுக்கிறது வழக்கம். அந்த வயசுல  விளையாட்டா பண்ணின விஷயம் அது. பெயின்ட், பிரஷ் பத்தி அதிகம் தெரியாது....

Tuesday, November 5, 2013

படித்ததில் பிடித்தது

முக்கியமாகச் செய்யவேண்டியது முழு உடல் பரிசோதனை! கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்... ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்’ என்பதே மறைந்துவருகிறது.  தலைவலி வந்தால்கூட மூளை...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites