இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Monday, April 22, 2013

உணவுக் காளான்

உணவுக் காளான் அகாரிக்கஸ் பைஸ்போரஸ் ப்ளுரோட்டஸ் ஆஸ்ட்ரியேட்டஸ்  ப்ளுரோட்டஸ் இயோஸ்கோ 2, ஆய்ஸ்டர் – ஹிப்சிஸ்கஸ் அல்மேரிஸ் கலோசைப் இன்டிக்கா  வால்வேரியல்லா வால்வேசியே கனோடெர்மா லுசிடம்       அகாரிக்கஸ் அகேஸ்டஸ்     அகாரிக்கஸ் பைடார்க்குவிஸ் ட்ரைக்கோலோமா மேக்னிவெல்லர்வால்வேரியல்லா ஸ்பெசியோச...

Sunday, April 21, 2013

தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை

தாய் வித்து காளான் பூசணத்தை தானிய அடிப்படையிலான ஊடகத்தில் வைத்து வளர்ப்பதேயாகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் சோதனை செய்யப்பட்ட பல பொருட்களில், சோளம் தான் பூஞ்சாண் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. நோயற்ற சோள தானியங்களை காளான் வித்து வளர்வதற்கான அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய்க் காளான் வித்துக்களை தயாரிப்பதற்கான முறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது சோளத் தானியங்களை சுத்தமான நீரில் ஊற வைத்து, சேதமடைந்த தானியங்களை அகற்ற வேண்டும் சோளத்தை 30 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும் வேக வைத்த தானியங்களை சமதள தரையில் பரப்பி ஈரப்பதத்தை போக்க வேண்டும் 50% ஈரப்பத நிலையில், கால்சியம் கார்பனேட்டை உலர் தானியங்களுடன் 20 கிராம் / கிலோ என்ற அளவில்...

Saturday, April 20, 2013

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை 100 ரூபாய் எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றால் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி விடலாம். ஆனால், இன்றைக்கு 100 ரூபாய்க்கு ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகளைக்கூட வாங்க முடியவில்லை. அந்தளவிற்கு எகிறிக் கிடக்கிறது காய்கறிகளின் விலை. நான்கு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு மாதத்துக்கான காய்கறிகளுக்கு செலவு மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம். இவ்வளவு செலவு செய்து வாங்கும் காய்கறிகள் ரசாயனத்தைக் கொட்டி விளைய வைக்கப்படுவதால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, நம் வீட்டின் மொட்டை மாடியிலேயே தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதுதான். கன்னியாகுமரி...

Friday, April 19, 2013

மாடித்தோட்டம்

உணவுக்குக் காய்கறி… மருந்துக்கு மூலிகைகள்… மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்! பல்பொருள் அங்காடிகளில்… பளீர் விளக்குகளின் வெளிச்சத்தில்… பளபளக்கும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு மொத்தமாக வாங்கி, அவற்றைஎல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளுக்குப் பழக்கம். ஏன், கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் இப்போது மெள்ள தொற்றிவருகிறது. இத்தகையோருக்கு மத்தியில், பரபரப்பான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வெட்டூர்ணிமடத்தில் உள்ள தங்கள் வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, தினமும் புத்தம்புதிய காய்கறிகளைப் பறித்து உண்டு, ஆரோக்கியத்தைக் கடைபிடித்து வருகிறார்கள், ஆட்ரிஜோவின் குடும்பத்தினர்!”16...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்!

கன்னியாகுமரி என்றாலே உடனே நம் எல்லோரது ஞாபகத்துக்கும் வருவது முக்கடல் சங்கமம்தான். தென்னை, வாழை, காய்கறி, ரப்பர் என மாவட்டம் முழுவதும் விவசாயம் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. இந்த பயிர்களுக்கு நடுவே, ஊடுபயிர் சாகுபடியாக தேனீ வளர்க்க, அதிலிருந்து விவசாயிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த மாவட்டம் முழுக்க தேன் உற்பத்தி பெரிய அளவில் நடப்பதால், குறைந்த விலையில் தரமான தேன் கிடைக்கிறது.  மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேன் விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனையாகிறது. இன்னும் சிலர் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites