சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு (ராகி) ஆகியவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இரு ந்து அவர் பெற்றுக் கொ ள்கிறார். மதிப்பு கூட்டும் தொழிலில் இவர் முத லீடாக ஒரு லட்சம் ரூ பாய்க்கு இயந்திர தள வாடங்களை வாங்கியுள் ளார். உற்பத்தி செய்யப் பட்ட சிறுதானியம், மதி ப்பு கூட்டிய பொருட்க ளை வேளாண்மை பல் கலை க்கழகம், கோவை மூலமாக தொழில் ரீதியில் விற்ப னை செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய பொருட்கள் பழ முதிர்ச் சோலை, உழவர் சந்தை, நீல் கிரிஸ் பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் கிடைக்கின்றன. இது மட்டுமல் லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சேமியா ஆகியவற்றையும் பொது மக்களுக்கு கொடுத்து விற்பனை செய்து வருகிறார். தொடர்புக்கு: மாலா, கோவை, 94433 49748. -கே.சத்தியபிரபா, உடுமலை.
0 comments:
Post a Comment