இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 11, 2011

காதின் கேட்கும் திறன்

காதின் கேட்கும் திறன் முழுவதும் செவிப் புலனே சார்ந்தது ஆகும்.ஆம். மனிதனுக்கும் அவன் சார்ந்துள்ள சுற்றுச்சூழலுக்குமிடையே மிகப் பெரிய தொடர்பை செவிப் புலனே ஏற்படுத்துகிறது.எனவே அந்த செவிப்புலனே இழந்துவிடாதவாறு பாதுகாத்துக்
கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும்.

அதற்கான சில வழிமுறைகள்

காது ஒட்டையின் உள்ளே கொண்டை ஊசி ,பென்சில் ,தீக்குச்சி ,கோழி இறகு போன்ற 
பொருட்களைச் செலுத்தி காதை சுத்தபடுத்த முயற்சிக்க வேண்டாம்.

அதிக ஒலியை தொடர்ந்து கேட்பது, நீங்கள் வேலை செய்யும்மிடம் அதிக ஓலியை எழுப்பும் இடமாக இருந்தால் உங்கள் செவிப்புலனை பாதிக்க சூடும்.

டைபாய்டு ஜீரம்,அம்மை போன்ற நோய்கள் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் எனில் அது பிறக்க இருக்கும் குழந்தையின் செவிப்புலனைப் பாதிக்கும்.

இதுமாதிரி பல காரணங்கள் இருக்கின்றன.செவிபுலன் பாதிப்பை முடிந்த வரை மீட்டு தர காது கேட்கும் கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.

அதில் முக்கியமானவை

Behind the Ear




In the Ear



Completely in the Canel




இது எல்லாம் நீங்கள் இழந்து இருக்கும் செவிபுலன் இழப்பு மற்றும் உங்களது கையிருப்பை 
பொறுத்தது தான்..

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites