![]() கட்டிடங்களை வடிவமைப்பவரைக் கட்டிடக் கலைஞர் என அழைப்பர். கட்டிடக்கலை ஒரு மிகப்பழைய துறை ஆகும். உண்மையில் மனிதன் தனக்கென்று குடிசைகளை அமைக்கத் தொடங்கிய காலத்திலே கட்டிடக்கலை உருவாகிவிட்டது எனலாம். கட்டிடங்கள் ஒரு நாட்டின் வரலாற்றை பறைசாற்றும் விதமாகவும், அந்நாட்டின் புகழ்பாடும் விதமாகவும் அமையும். இந்த கட்டிடக்கலைகள் தற்போதுள்ள நவீன உலகத்தில் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
0 comments:
Post a Comment